நீ பிறந்த அந்நாளை
கவிதைகள் தினமாய்...
கொண்டாட வேண்டுமாம்,
அடம்பிடிக்கின்றன கவிதைகள்...
உன்னிடம் பலமுறை கேட்க
நினைத்தது
நினைத்து நினைத்து
பலமுறை கேட்க மறந்தது
நீ மட்டும் ஏன் இவ்வளவு அழகா இருக்க?